பணப்பட்டுவாடா செய்யப்படுவதால் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பணப்பட்டுவாடா செய்யப்படுவதால் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.